Monday, March 22, 2010

தர்ஹா-சந்தனக்கூடு தேவையா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்…..

கடந்த ஆண்டு நமது ஊரில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் தர்ஹா-சந்தனக்கூடு மற்றும் அனாச்சாரங்களை தடுத்து நிறுத்தவேண்டும் அதனால் நமதூர் மக்கள் மறுமையில் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தவ்ஹீத் சகோதரர்கள் துபையிலிருந்து ஜமாத்திற்கு கடிதம் எழுதினோம். அதை அவர்கள் ஏற்க வில்லை. பின்பு அந்த கடிதம் நகல் எடுக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டாவது அவர்கள் அதை நிறுத்தவேண்டும் அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் குர் ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் எழுதப்பட்ட அந்த கடிதத்தை இங்கு வெளியிடுகிறோம்..அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான பாதையை தந்து அருள்புரிவானாக......

No comments: