Tuesday, July 6, 2010

ஜுலை 4 மாநாடு சம்பந்தமாக எடுபடாத வாதங்கள்.....

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்றைய தினம் மக்கள் வெள்ளத்தில் மிதந்த சென்னை மாநகரில் ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...

இந்த மாநாடடிற்கு மக்கள் கூட்டம் வராமல் தடுப்பதற்காக பாப்புலர் ஃபிரண்ட் இந்தியா, ஷம்சுதீன் காசிமி (இட ஒதுக்கீட்டிற்காக ஜெயலலிதாவை சந்தித்தவர்), ஜாக், அபூ அப்துல்லாஹ் மற்றும் மிகக் கேவலமான முறையில் செயல்பட்ட பொய்யன் பாக்கர் கூட்டத்தினர் இவர்களின் செயல்பாடுகளை தோலுரித்து சகோ. பிஜே அவர்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் அதனைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

No comments: